கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் வெள்ளப் பாதிப்பு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைப்பு
கனடாவில் வசிக்க்கும் திரு . பிரேம் குலேந்திரன் அவர்களது தனிப்பட்ட நிதி உதவியின் பெயரில் கனகராயன்குளம் பெரியகுளம் கிராமத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் பாலேந்திரன் கோகிலன்(கோபி-தம்பி) அவர்களது வேண்டுகோளுக்கினங்க இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.