வல்வெட்டித்துறையில் குண்டு செயலிழக்கும் நடவடிக்கையில் படையினர்
17.06.2020. இன்று புதன்கிழமை காலை வல்வெட்டித்துறை நெற்கொழு வைரவர் கோயில் அருகில் உள்ள கிணற்றில் குண்டுகள் மீட்க்கும் நடவடிக்கையில் குண்டு செயலிழக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர் T.56 துப்பாகி ஒன்று நேற்றைய தினம் மீட்க்கப்பட்ட நிலையில் இன்று மூன்று குண்டுகள் கிணற்றில் இருந்து எடுக்கும் நடவடிக்கை தற்பொழுது வல்வெட்டித்துறையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குண்டு செயலிழக்கும் விசேட பிரிவினரை அழைத்து வந்து கிணற்றிலிருந்து குண்டு மீட்கப்பட்டு செயல் இலக்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்