Mon. May 6th, 2024

சிறப்புச் செய்திகள்

கடற்படையினரின் பாராட்டபடவேண்டிய நடவடிக்கை

சர்வதேச கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் தினத்துக்கு இணையாக கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டங்களில் மற்றொரு திட்டம் அண்மையில் தென் கிழக்கு…

யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபருக்கு கையூட்டல் பெற்ற வழக்கு!! -தொடர் விளக்கமறியலுக்கு உத்தரவு-

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனினை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிபர்…

அன்னச் சின்னத்தில் சஜித்!! -கட்டுப்பணம் செலுத்தப்பட்டது-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் சார்பில் கட்டுப்பணம் இன்று வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது….

கோத்தபாயவின் வழக்கின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச – வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்

கோத்தபாயாவுக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமை மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கழத்தில் அவருடைய கடவுசீட்டு மற்றும் அடையாள அட்டை…

சிறுமியை காட்டுக்குள் இழுந்து சென்று பாலியல் துஸ்பிரயோகம்!! -மேசன் வேலை செய்பவர் தலைமறைவு-

வவுனியாவில் 15 வயது சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் தலைமறைவாகியுள்ளார். சிதம்பரபுரம் பகுதியில் நடைபெற்ற…

நாளை அரச விடுமுறை இல்லை!! -அரசாங்க தகவல் திணைக்களம்-

நாளை வெள்ளிக்கழமை அரசாங்க விடுமுறை என்று வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க…

மல்லாவியை சேர்ந்த மாணவனின் மாற்று வலுவுள்ளோருக்கான கண்டுபிடிப்பை பாராட்டிய ஆளுநர் ராகவன்

ஆங்காங்கே பரந்துள்ள பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் .போர் கண்டு வீழ்ந்துபோயிருப்பினும் மீண்டும் எழுவதற்கான முயற்சிகள்…

கோட்டாவை தேடிச் சென்று சந்தித்த சுமந்திரன்!! -பேசிவை குறித்த மனம் திறக்கிறார் பசில்-

கோட்டாபாய ராஜபக்ச சந்திக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் ஒரு சந்திப்பு…

கொழும்பில் பரபரப்பு: கோட்டாவின் வழக்கு விசாரணை ஆரம்பம்!! -பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்-

மஹிந்த தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை சர்ச்சை குறித்த வழக்கு விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…

யாழ் உடுவிலில் புடையண் பாப்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சாவு!!

யாழ்.உடுவில் பகுதியில் புடையண்பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் – உடுவில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்