Fri. May 17th, 2024

பருத்தித்துறையில் 7 பேருக்கு கொரோனா

பருத்தித்துறை சுகாதார பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகர சபையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட 7 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்