Fri. May 17th, 2024

சாவகச்சேரி சுகாதார பிரிவில் 7 பேருக்கு கொரோனா

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சாவகச்சேரி சுகாதார பிரிவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதேச செயலக ஊழியர்கள் இருவர்,  பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்