Fri. Apr 26th, 2024

சிறப்புச் செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வரும் வாக்குப் பெட்டிகள்!! -நீளமான வாக்குச்சீட்டும் தயார் என்கிறார் தேசபிரிய-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக ரெலோ நடவடிக்கை எடுக்கும்!! -செல்வம் எம்.பி தெரிவிப்பு-

நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ கட்சியின் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை….

2 அடி நீளமான வாக்கு சீட்டு, சாதனை படைக்கும் 2019 ஜனாதிபதி தேர்தல்

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் 35 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள். இது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன்…

ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவு

நள்ளிரவு 12.00 மணியுடன் ஊவா மாகாணத்தின் 6 ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைந்துள்ளது. இந்த மாகாண…

ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு கொலை அச்சுறுத்தல்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது….

தேர்தல் அலுவலகம் முன் கோட்டா ஆதரவாளர்கள் பொலிஸாருடன் மோதல்!! -பதற்றத்தால் கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு-

தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்னால் கூடிய கோட்டாபாயவின் ஆதரவாளர்களால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெருமளவில் பொலிஸ் மற்றும்…

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!! -35 வேட்பாளர்கள் கையளித்தனர்-

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை சற்று முன்னருடன் முடிவுக்க கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடியிடுவதற்கு மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தினை…

வேட்பு மனுக்களை இன்று ஒப்படைக்கமாடேன்-சாமல்.

முன்னாள் சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை தேர்தலுக்கு தனது கட்டு பணத்தை கட்டியிருந்தார். ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் அவரது…

15ம் திகதிக்கு முன் வெளியேறுங்கள்! அந்தாிக்கும் குடும்பங்கள்.

மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியேறியுள்ளவர்களை  15.10.2019ம் நாள் அல்லது அதற்கு முன்பதாக வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம்…

வல்லிபுரகோயிலில் இளைஞர்கள் அட்டகாசம், 6 பேர் காயத்துடன் வைத்தியசாலையில்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் திருவிழாவில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றில் படுகாயங்களுக்கு உள்ளான 6 இளைஞர்கள் பருத்தித்துறை ஆதார…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்