Fri. Mar 29th, 2024

சிறப்புச் செய்திகள்

அவுஸ்திரேலியா வாசி 33 ஆவது மாடியில் இருந்து விழுந்து சாவு!! -கொழும்பில் உள்ள ஹோட்டலில் சம்பவம்-

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 33 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா…

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன், சஜித் முன்னிலையில் பொன்சேகா சபதம்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என சஜித் முன் பொன்சேகா சபதம் கொண்டார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த எனக்குத் தந்த…

சஜித் அதிரடி அறிவிப்பு -பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொறுப்பு பொன்சேகாவுக்கே

பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொறுப்பு பொன்சேகாவுக்கே என அவர் முன்னிலையில் சஜித் உறுதிஉறுதி பட தெரிவித்தார் “நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்தையே ஆதரிக்கும்!! -அடித்து கூறுகிறார் எம்.கே.சிவாஜிலிங்கம்-

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று, முன்னாள் மீன் சின்னத்தில் சுயேட்சையாக ஜனாதிபதி…

தேர்தல் முறைகேடுகள் குறித்த 156 முறைப்பாடுகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 156 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன….

கோத்தபாய ஆதரவு முடிவு , கொதித்தெழும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் ஸ்ரீ.ல.சு.க.வின் முடிவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்….

பரிதாபமாக விடுதலை(ப்புலிகளின் பொருட்களை) தேடி..அலையும் இராணுவத்தினர்

இறுதிப்போரின் போது விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தங்கம் , மற்றும் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கையொன்று இன்று…

கோட்டாவை எதிர்க்கும் சந்திரிக்கா!! -சிக்கலில் பொதுஜன பெரமுன-

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்பு…

பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களுக்கு ஊடுறுவல் எச்சரிக்கை!!

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் ஊடுறுவல் ஏற்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை செய்துள்ளது….

பின்னகர்த்தப்பட்ட நந்திக்கடல் பாதுகாப்பு வேலி!! -மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கையால் மகிழ்ச்சியில் மீனவர்கள்-

முல்லைத்தீவு நந்திக் கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு தடையாக படைத்தரப்பால் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்