Tue. May 7th, 2024

வேட்பு மனுக்களை இன்று ஒப்படைக்கமாடேன்-சாமல்.

முன்னாள் சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை தேர்தலுக்கு தனது கட்டு பணத்தை கட்டியிருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் அவரது சகோதரர் கோதபய ராஜபக்ஷவின் பெயர் இருந்த போதிலும் அவர் மீதிருந்த குடியுரிமை சம்பந்தமான வழக்கின் காரணமாக சமல் ராஜபக்ச கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார் கோத்தபாயாவுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், அவர் இன்று வெடிப்புமனுவை தாக்கல் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.

நேற்றய தினம் கோதபய ராஜபக்ஷ (6) மிரிஹானாவில் உள்ள அவரது வீட்டில் வேட்ப்புமனுவில் கையெழுத்து வைத்த படங்கள் வெளியான போதிலும் சாமல் ராஜபக்ஷ எவ்வித கையெழுத்தும் வைக்கவில்லை என்பதுடன் , அவர் அந்த நிகழ்விலும் பங்குபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்