Tue. May 7th, 2024

தெருமூடி மடத்தடியில் விபத்து, ஆட்டோ சாரதி காயம்

12.05.2021. நேற்றைய தினம் நெல்லியடியில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற ஆட்டோவும் அதே பக்கத்தில் இருந்து வந்த புதிய ரக வாகனம் ஒன்றும் தெருமூடி மடத் தடியில் விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆட்டோ சாரதிக்கு ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து நடைபெற்ற இடத்துக்கு பொலிசார் சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்