Mon. Apr 29th, 2024

சிறப்புச் செய்திகள்

தெற்கில் கொடூரம் ,தந்தை காலையில் இறந்துள்ள நிலையில் டிவி நிகழ்ச்சியில் காதல் பாட்டை ஒளிபரப்ப கோரிய மகன்,

கடந்த வாரம், ஒரு சிங்கள தொலைக்காட்சி சேனலில் பாடல்கேட்கும் நிகழ்ச்சி ஒன்று இடம் பெறுகையில் பெறப்பட்ட அழைப்பு மிகவும் அசாதாரணமாக…

திருமலையில் கைதான முன்னாள் போராளி வீடு முற்றுகையிட்டு சோதணை!! -பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு-

திருமலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான இளைஞனின் வீட்டிலிருந்து பெரும் தொகையான வெடிபொருட்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட…

டீ கடை பாய் குப்பை அள்ளும் காட்சி , மோடியின் பப்ளிக் ஸ்டன்ட்

தமிழ்நாடு மாமல்லபுர கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில்…

கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின்…

சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டாம்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை !

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதில் சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அனைத்து…

குறைபாடுகளை சொன்ன இரணைதீவு மக்களை அச்சுறுத்திய கடற்படை!! -எச்சரித்து விரட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு-

இரணைதீவில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக அங்குள்ள குறை நிறைகள் தொடர்பில்…

பௌத்த பிக்கு தகனம் செய்த துர் நடத்தையை போக்க நீராவியடியில் விசேட பூயை!!

முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப்பிள்ளையார், கோவில் வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை அடுத்து குறித்த ஆலயத்தில் விசேட…

குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!! -வவுனியாவில் பரபரப்பு-

வவுனியா மாவட்டத்தில் உள்ள பேயாடிகூழாங்குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.விஜயலக்சுமி (வயது…

வாக்களிப்பதில் மக்கள் தீவிரம்!! -இதுவரை 30 வீத வாக்குகள் பதிவு-

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் நடைபெற்றுவரும் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரையில் 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா வாசி 33 ஆவது மாடியில் இருந்து விழுந்து சாவு!! -கொழும்பில் உள்ள ஹோட்டலில் சம்பவம்-

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 33 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்