Tue. May 14th, 2024

டீ கடை பாய் குப்பை அள்ளும் காட்சி , மோடியின் பப்ளிக் ஸ்டன்ட்

தமிழ்நாடு மாமல்லபுர கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை நடைபயிற்சி நடைபயிற்சிக்கு கால்களில் செருப்பு அணியாமல் சென்ற மோடி , கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியர்களிடம் கொடுத்துள்ளார் .
இந்த அரைமணி நேரமும் , முன்னாள் ஒருவர் வீடியோ எடுத்து செல்லவும் பாதுகாப்புக்கு பலபேர் சுற்றவர் இருந்த போதிலும், மோடி தனியாக இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது. இது மோடி தான் ஒருசாமானிய பிரமதமர் என்று பப்ளிக் ஸ்டண்ட் க்காக செய்ததாக மோடிக்கு எதிரானவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்