தெற்கில் கொடூரம் ,தந்தை காலையில் இறந்துள்ள நிலையில் டிவி நிகழ்ச்சியில் காதல் பாட்டை ஒளிபரப்ப கோரிய மகன்,
கடந்த வாரம், ஒரு சிங்கள தொலைக்காட்சி சேனலில் பாடல்கேட்கும் நிகழ்ச்சி ஒன்று இடம் பெறுகையில் பெறப்பட்ட அழைப்பு மிகவும் அசாதாரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அழைப்பை எடுத்தவர் அன்று விடுமுறையில் இருப்பதாக கூறியுள்ளார்.பின் உரையாடல் தொடர்ந்தபொழுது அவரது தந்தை காலையில் இறந்ததாகவும் கூறியுள்ளார். அறிவிப்பாளர் அமைதியாக இருந்து அவரது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் ஒரு காதல் பாடலை ஒளிபரப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் .அத்தோடு நண்பர்களின் பெயர்களையும் பாடலில் சேர்க்கும் படி கேட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது
.