Tue. Apr 30th, 2024

சிறப்புச் செய்திகள்

அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளது பதவியே!! -சிறப்புரிமை இல்லை: அதிரடி அறிவிப்பு விடுத்த ஜனாதிபதி-

நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பதவிகளே தவிர சிறப்புரிமை இல்லை என்று ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று…

தடைகளை உடைத்து யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர்….

ரணிலை எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்க இருக்கும் சபாநாயகர்

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்வேன் என்று சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்தார் பாராளுமன்ற மரபின் படி ஐக்கிய…

ஜனாதிபதி முன்னிலையில் 38 அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் சற்றுமுன்னர் 38  இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்கள் அவர்கள்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று 26 .11 .2019 மற்றும் நாளை 27.11.2019 ஆகிய தினங்களில் எந்த ஒரு நிகழ்வையும்…

மீண்டு அதிரடி காட்டிய கோத்தபாய , 900 ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரை வேறு துறைக்கு மாற்றம்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் (பி.எஸ்.டி) சுமார் 900 அதிகாரிகள் மற்றய போலீஸ் பிரிவுகளுக்கு…

குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்கள்!! -ஒருவர் சடலமாக மீட்பு: இருவரை காணவில்லை-

மட்டக்களப்பு, ஆரையம்பதி திருநேற்றுக்கேணிப் பகுதியில் குளத்தில் மூழ்கி காணாமற்போன 3 சிறுவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரையும் தேடும்…

அதிசொகுசு பஸ் – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து!! -அதிகாலை மாங்குளத்தில் சம்பவம்-

மாங்குளம் ஏ-9 வீதியில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் தனியார் அதிசொகுசு பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது….

ஹம்பாந்தோட்டா துறைமுகத்தினை திரும்பி பெற சீனாவுடன் பேச்சுவார்த்தை -கோத்தபாய

வல்லரசுகளின் அதிகாரப் போராட்டங்களுக்கு இடையில் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஆனால் நாங்கள் எல்லா நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் ”…

நாளை நள்ளிரவு முதல் சாதாரணதர பரிட்சைகான அனைத்து வகுப்புகளுக்கும் தடை

சாதாரணதர பரிட்சை தொடர்பான அனைத்து தனியார் கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் என்பன நாளை நாளை (நவம்பர் 26) நள்ளிரவு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்