Fri. May 17th, 2024

சிறப்புச் செய்திகள்

சுவிஸ் தூதரக பெண்பணியாளர் கடத்தி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார்!! -வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்-

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சண்டே…

மீண்டும் பிறந்து வரப்போவதாக மைத்திரி சூளுரை, உயிர் இருக்கும் வரை வரை நாட்டுக்கு சேவை

மீண்டும் அரசியலில் பிறந்து வரப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் பொலநறுவையில் சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் மைத்திரிபால சிறிசேன…

யாழ்.மண்டைதீவு காவலரனில் பொலிஸாரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரனில் நேற்றிரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரிழப்புத்…

யாழ்.மல்லாகத்தில் ரயிலை தடம் புரட்ட சதி வேலை!! -பொலிஸ் தீவிர விசாரணையில்-

யாழ்.மல்லாகத்தில் குடிமனைகள் உள்ள பகுதியில் வைத்து ரயிலை கவிழ்ப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக …

கட்சி தலைவர் கரு, எதிர்க்கட்சி தலைவர் சஜித் -மீண்டும் குட்டையை குழப்பும் ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரு ஜெயசூரியாவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக நியமிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல்!! -துரித விசாரணை நடத்த கோரும் சஜித் பிரேமதாச-

சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டமை, சில ஊடகவியலாளர்கள் மீதான தேவையற்ற அழுத்தங்கள் தொடர்பில் பக்கச்சார்ப்பற்ற உடனடி விசாரணைகள்…

அனைத்து கட்சி கூடத்துக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணைக்குழு

அரசியல் கட்சிகளின் அனைத்து செயலாளர்களும் டிசம்பர் 4 ம் தேதி தேர்தல் ஆணைகுழுவில் சிறப்புக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கூட்டத்திற்கு தேர்தல்…

வீதியை வீடு விலகிய கார் மோதி 3 ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் சேதம்

பதுளை-மஹியங்களை பிரதான வீதியின் மீகஹகிவுல பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகி மூன்று ஆட்டோக்கள் மற்றும்…

வித்தியா கொலையாளி தப்பியமை!! -யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணை ஆரம்பம்-

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் என்ற மஹாலிங்கம் சசிகுமாரை, காவற்துறையின் தடுப்பில்…

ஜனாதிபதி கோத்தா – பிரதமர் மோடி சந்திப்பு ஆரம்பம்!!

நாட்டின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. இருவருக்கும் இடையிலான…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்