விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி!! -இரகசிய பேச்சுவார்த்தைகள் தீவிரம்-
வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்கான…
வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்கான…
கிளிநொச்சியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கட்டைக்காடு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியகுளம் நிறைவு மட்டத்தை அடைந்துள்ளமையால் அதிலிருந்து வெளியேறும்…
இனந்தெரியாத நபர்களால் கடத்தி அச்சுறுத்தலுக்கு உள்ளான கொழும்பில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் தூதரக பெண் ஊழியருக்கு கொழும்பு, கோட்டை நீதிவான்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்ற சாட்டில் இருந்து தப்புவதற்காக சில அதிகாரிகள் போலி ஆவணங்களை தயாரித்தார்கள் என்று தான் நம்புவதாக…
முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சர்களின் நடத்தை குறித்து எந்தவிதமான ஆவணங்களையும் தான் பேணவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள்…
19 வது திருத்ததில் உள்ள குறைபாடுகள் குறித்து ஜனாதி கோதபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக முஸ்லீம் காங்கிரஸ்…
யாழ்.கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…
இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி மற்றும் பெண்களை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்டு வந்த…
சுவிஸ் தூதரக ஊழியர் தெரிவித்த தொடர் சம்பவங்களின் காலவரிசைக்கும் அவருடைய உண்மையான நகர்வுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று இலங்கை…
ஜக்கிய தேசிய முன்னணியின் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களின் பல முக்கிய ரகசிய ஆவணங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சிக்கியுள்ளதாக கொழும்பு…