Thu. May 16th, 2024

சிறப்புச் செய்திகள்

40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பாக ரிஷாத் பதியுதீனின் சகோதரர் வெளிநாடு செல்லத்தடை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் முன்னாள் வடக்கு மாகாண உறுப்பினர் ரிஃப்கான் பதியுதீன் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும்…

35 தூதுவர்கள் திருப்பி அழைப்பு, கடமைகளை சரிவர செய்தது தொடர்பாக விசாரணை-கோத்த அதிரடி

வெளிநாடுகளுக்கான முப்பத்தைந்து தூதுவர்களை கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் பதவி நீக்கி அதிரடி முடிவெடுத்துள்ளது .. அதன்படி, அவர்கள் அனைவரையும் உடனடியாக…

உயர்தர பரிட்சை முடிவுகள் வெளிவந்தவுடன் பல்கலைக்கழக கல்வி ஆரம்பிக்க கோத்தபாய உத்தரவு

2018 ஆம் ஆண்டு உயர்தர பரிட்சை அமர்ந்த மாணவர்களுக்கான அனைத்து பல்கலைக்கழக கற்கைநெறிகளும் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச…

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பொதுஜன முன்னணியின் கூட்டணிகளுக்குள் இழுபறி ஆரம்பம்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்தார் பிரபலமான மக்கள் ஆதரவு…

சுதந்திரக் கட்சியில் இருந்து சில எம்.பிக்கள் அதிரடி நீக்கம்!!

பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜித் விஜயமுனி சொய்சா, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, ஏ.எச்.எம். பௌசி, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஸ்ரீலங்கா…

யாழில் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்!! -ஒலித்த இடத்தில் குவிந்த பொலிஸார்-

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பெரும் சத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர்….

விரைவில் கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு பணம் அறவிடப்படவுள்ளது

2020 ஆம் ஆண்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீர்வாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குள் நுழையும்…

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரை சிகிச்சைக்காக சுவிஸ் கொண்டுசெல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி மறுப்பு

கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக சுவிஸிற்கு கொண்டு செல்வதற்கு சுவிட்சர்லாந்து தூதரகம் கோரிய அனுமதியை இலங்கை…

இன்று நள்ளிரவு முதல் மண் கொண்டு செல்ல அனுமதி பெறத்தேவையில்லை

மணல், கிரானைட் மற்றும் மண் கொண்டு செல்ல அனுமதி இனி தேவையில்லை என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று சுற்றுச்சூழல்…

மீண்டும் அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் பந்துல குணவர்தன: மென்பொருள் துறைக்கு 50,000 பேர்

ஆண்டுதோறும் மென்பொருள் பொறியியல் துறைக்கு எங்களுக்கு குறைந்தபட்சம் 50,000 பட்டதாரிகள் தேவை. ஆனால், நாங்கள் 30,000 பேரை மட்டுமே உள்வாங்குகிறோம்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்