Tue. Apr 30th, 2024

சிறப்புச் செய்திகள்

மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை, மக்களே அவதானம்

சமுக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக இடம்பெறும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது…

சீனா வருமாறு கோதாவுக்கு தூதுவர் அழைப்பு

நேற்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவை சந்தித்த சீனத் தூதர் செங் சூயுவான், பரஸ்பர வசதியான நேரத்தில் சீனாவுக்கு வருமாறு அழைப்பு…

கார்டினல் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி கோத்தபாய

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கார்டினல் மல்கம் ரஞ்சித்தை இன்று சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து கூறிய அவர்,…

தோல்விக்கு பின் தேர்தல் அலுவலகத்தில் சஜித், கண்ணீருடன் ஆதரவாளர்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கொழும்பு வோக்ஸ்ஹால் தெருவில் உள்ள தனது ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்திற்கு…

வீதிகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் அதிரடியாக நீக்கம்

கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற கையோடு , அரச அலுவலகங்கள் மற்றும் வீதிகளில் அரசியல் வாதிகளின் படங்கள் காட்சிப்படுத்தக்கூடாது என்று அதிரடியாக…

பொறுப்பான அரசாங்கத்தை நிறுவ புதிய அரசு தயாராக உள்ளது

இன்று ஒரு புதிய காபந்து அரசாங்கம் அமைக்கப்பட வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பதவி…

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் ரணில் விக்கிரமசிங்க!!

ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது பதவி…

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் உயர்த்தப்படும் என்று அனைத்து இலங்கை பேக்கரி…

யாழில் 16 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்

குறிப்பிட்ட யுவதி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பொழுது அங்கு வந்த இளைஞன் ஒருவன் அந்த யுவதியிடம் காதல்…

ஆளுநர்களை ராஜினாமா செய்யுமாறு வேண்டுகோள்

அனைத்து ஆளுநர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சாவின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தேரா உத்தியோக பூர்வமாக கடிதங்களை மின்னஞ்சல்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்