Thu. May 16th, 2024

யாழில் 16 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்

குறிப்பிட்ட யுவதி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பொழுது அங்கு வந்த இளைஞன் ஒருவன் அந்த யுவதியிடம் காதல் வார்த்தைகளை பேசி அவரை ஒரு யாழில் உள்ள பிரபல விடுதி ஒன்றிற்கு சென்றார் என்றும், அங்கு யுவதியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து விட்டு விடுதியில் இருந்து தப்பிச்சென்றதாகவும் சம்பந்தப்ட்ட யுவதி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள மகளிர் பிரிவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டினை அடுத்து அந்த விடுதியின் உரிமையாளரும், அங்கு பணியறுப்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற செயலுக்கு உதவினர்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்