ஆளுநர்களை ராஜினாமா செய்யுமாறு வேண்டுகோள்
அனைத்து ஆளுநர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சாவின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தேரா உத்தியோக பூர்வமாக கடிதங்களை மின்னஞ்சல் மூலம் ஆளுநர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி, அனைத்து ஆளுநர்களும் தங்கள் ராஜினாமாக்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.