Mon. Apr 29th, 2024

இன்றைய செய்திகள்

யாழ்.வேம்படி பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஒரு மாதத்திற்குள் குண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதால் பரபரப்பு…

மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு!! -சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு-

சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை காலை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மாகாணங்களுக்கு…

மகேஸ் சேனாநாயக்கவின் பக்கம் தாவிய கூட்டமைப்பின் மாநகர உறுப்பினர்!!

ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவிற்கு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் நா.தனேந்திரன்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

தேர்தலில் வாக்களிப்பதை விட வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் பாதுகாப்பு உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் ஈடுபட உரிமை இல்லை என்று…

கடத்தல்களின் பின்னணியில் கோத்தா!! -வெளிப்படையாக குற்றம் சுமத்தும் பார்த்தீபன்-

பிரபல ஆசிரியராக இருந்த எனது தந்தை வரதராஜன் கடத்தப்பட்டதற்கு முழு காரணம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவே என…

ஜனாதிபதி தேர்தல்!! -2138 முறைப்பாடுகள்-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2,138 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி…

யாழில் மாசுபட்ட கடலோரம்!! -விழிப்புணர்வை ஏற்படுத்தும் புகைப்பட கண்காட்சி-

யாழ்ப்பாணத்தில் மிக மாசுபட்ட கடலோர பகுதிகளில் ஒன்றான குருநகர் கடலோர பகுதியின் நினையை காண்பிக்கும் விழிப்புணர்வு ஒளிப்பட கண்காட்சி இன்று…

நைஜீரியா – இலங்கை இராணுவம் விசேட பயிற்சியில்!!

நைஜீரியாவின் இராணுவ உறுப்பினர்கள் குழு ஒன்று விசேட இராணுவ பயிற்சி வேலைத்திட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்துள்ளது. அவர்கள் 5 நாட்கள்…

பாராளுமன்றத்தை கலைக்கும் முயட்சியில் ரணில் தரப்பு!!

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்