Fri. Mar 29th, 2024

இன்றைய செய்திகள்

வவுனியாவில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு!!

வுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (28.03.2024) தெரிவித்தனர்….

தேசிய மாணவர் பாராளுமன்றத்தில்வடமாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர்

மாணவ பாராளுமன்றத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர். தேசிய மாணவர்…

மாணவர்களின் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில்மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்ட நிகழ்வு

மாணவர்களின் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் நீட்சியாக  மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும்…

5000 மீற்றர் ஓட்டத்தில் அனோஜன் தங்கம்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் சோழங்கன் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம்…

சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேற முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேற முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம்…

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் ஆர்.நதுமிதன் தங்கம்

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஆர்.நதுமிதன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். பருத்தித்துறை…

இராஜ கிராமம் பகுதியில் குடிநீர் வழங்கல் சேவையில் ஈடுபட்ட சாரதி தாக்கப்பட்டார்

கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட இராஜ கிராமம் பகுதியைச் சேர்ந்த மூவரினால் கரவெட்டி பிரதேச சபையினரால் குடிநீர் வழங்கி வந்த…

நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை, 24 மணி நேரத்தில் பலர் கைது

நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் கடந்த 24 மணி நேரத்தில் கஞ்சா, கசிப்பு, மணல் கடத்தல், பிடியாணை பிறப்பிக்கப்பட்டோரை கைது…

இவ்வாண்டு தமது சேவையில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் வடமராட்சியில் புகழ் பூத்த கல்லூரிகளின் இரு அதிபர்களுக்கு கெளரவம்

இவ்வாண்டு தமது சேவையில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் வடமராட்சியில் புகழ் பூத்த கல்லூரிகளின் இரு அதிபர்கள் இன்று கெளரவிக்கப்பட்டனர். வடமராட்சியில்…

பருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா சேவாச்சிரமத்தால் நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலி இன்று புதன்கிழமை  வழங்கி வைக்கப்பட்டது. பேராசிரியர்  நடராஜா சுந்தரம் அவர்கள் தலைமையில் இந்நாற்காலி…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்