Mon. Feb 10th, 2025

இன்றைய செய்திகள்

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது….

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மற்றும் கணபதி அறக்கட்டளை நிறுவனம் இணைந்து தொடர் சிரமதான பணி பலரும் பாராட்டு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மற்றும் கணபதி அறக்கட்டளை நிறுவனம் இணைந்து தொடர் சிரமதான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்….

2025 சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவிப்பு

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 2025 முதல் 24% முதல் 50% வரை அதிகரிக்கும் அலுவலக…

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கெளரவிப்பு நிகழ்வு

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று சனிக்கிழமை வடமராட்சி கிழக்கை மையமாக கொண்டு வடக்கு, கிழக்கு பிரதேசம் முழுவதும் தொண்டாற்றும்…

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு…

கல்வி வெளியீட்டு ஆணையாளர் தி. குயின்ரஸ் அவர்களின் பணி ஓய்வுக்கு கல்வி அமைச்சர் வாழ்த்து

கல்வி வெளியீட்டு ஆணையாளர் தி. குயின்ரஸ் அவர்களின் பணி ஓய்வுக்கு கல்வி அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார் . 37 வருடங்கள்…

மாவை சேனாதிராஜா காலமானார்.. அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி.!

இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிக வசதிகளுடன்அதி தீவிர சிசு பராமரிப்பு (NICU )பிரிவு இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அதி தீவிர சிசு பராமரிப்பு (NICU )பிரிவு இன்று வியாழக்கிழமை…

நெல்லியடியில் பச்சை குத்தும் வியாபார நிலையத்திற்கு சீல் வைப்பு

வடமராட்சி நெல்லியடி பகுதியில் இயங்கும் வியாபார நிலையம் ஒன்றிற்கு கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த…

வடமாகாணத்தின் முதலாவது இல்ல மெய்வல்லுநர் போட்டி கலட்டி றோ.க.த.பாடசாலையில்

2025ம் ஆண்டுக்கான வடமாகாணத்தின் முதலாவது இல்ல மெய்வல்லுநர் போட்டி பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெறவுள்ளது….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்