Tue. May 14th, 2024

பாராளுமன்றத்தை கலைக்கும் முயட்சியில் ரணில் தரப்பு!!

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

எமது ஒரே குறிக்கோள் சஜித் பிரேமதாஸவை வெற்றிப்பெறச் செய்வது மட்டும்தான். நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன், உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்போம்.

புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பமும் மக்களுக்கு கிடைக்கும். அதற்கிணங்க, புதிய பிரதமரும் தெரிவுசெய்யப்படுவார். இதனை நாம் அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்