Tue. May 14th, 2024

இன்றைய செய்திகள்

யாழ்.மாவட்டம் உச்ச அபிவிருத்தியடையும்!! -சஜித் பிரேமதாச-

நான் ஜனாதிபதியாக வந்தால் யாழ்.மாவட்டத்தில் உச்சகட்டமான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் என்று சஜித் பிரேமதாச உறுதிபடத் தெரிவித்துள்ளார். யாழ்.கிட்டுப் புங்காவில் இன்று…

ராஜபக்சவின் பிரச்சாரத்திற்கு சென்ற யுவதி துஸ்பிரயோகம்!!

கேகாலையில் நடந்த ராஜபக்சக்களின் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த சம்பவம் ஒன்று…

2005 தேர்தல் புறக்கணிப்பே முள்ளிவாய்கால் அவலத்திற்கு காரணம்!! -விஜயகலா மகேஸ்வரன்-

வட,கிழக்கு தமிழ் மக்கள் 2005இல் தேர்தலை புறக்கணித்ததாலேயே முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படக் காரணம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா…

டெங்கு நோயினால் இவ்வருடத்தில் 85 பேர் சாவு!!

டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான 85 பேர் இவ்வருடத்தில் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. மேலும் இவ்வருடத்தில்…

14 வயது சிறுமி வன்புணர்வு!! -2 பேர் கைது: 5 பேர் தலைமறைவு-

மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய உறவினர் ஒருவர் மற்றும் தரகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து…

யாழில் ரவுடிக் கும்பல் அட்டகாசம்!! -வைத்தியர் வீட்டிற்கு தீ-

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ரவுடிக் கும்பல் வீட்டை அடித்து நொருக்கி வீட்டின்…

11ஆம் திகதி கூடும் பாராளுமன்றம்!! -விசேட கூட்டத்திற்கு ஏற்பாடு-

எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி விடேச கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர் பிரதமர் ரணில்…

ரங்கா உட்பட 6 பேருக்கு எதிராக வழக்குப் தாக்கல்!!

நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வவுனியா நீதவான்…

வன்னி தேர்தல் தொகுதியில் 95வீத அஞ்சல் வாக்கு பதிவு!!

வன்னி தேர்தல் தொகுதியில் 95.25வீதமான அஞ்சல் வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். தபால்…

டெங்குக் காய்ச்சல்!! -200 பேர் வைத்திய சாலையில்-

டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் வைத்தியசாலையில் பணியாற்றும்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்