Mon. Apr 29th, 2024

இன்றைய செய்திகள்

கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட பெண் கொலை!!

காட்டுநாயக்க – போருபன்விலவத பிரதான வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகாமையில் பெண் ஒருவர் கூர்மையான ஆயதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்….

சஜித் வெற்றிபெற வேண்டி 108 தேங்காய் உடைப்பு!! -ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் வேண்டுதல்-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற வேண்டும் என்று வேண்டி கிளிநொச்சி கந்தசுமாவி ஆலயத்தில் விசேட வழிபாடு ஒன்று…

சஜித் வெல்லாவிட்டால் மீண்டும் இருண்ட யுகம்!! -நாட்டு மக்களை எச்சரிக்கிறார் ரணில்-

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களித்து, அவரை வெற்றிபெய செய்யாவிட்டார் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும் என்று…

சந்திரிக்காவின் அதிரடி நடவடிக்கை!! -அரசியலில் புதிய திருப்பம்-

ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் சஜித்; பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு…

நேற்று மட்டும் 80 சதவீதமான தபால் வாக்குகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நேற்று வியாழக்கிழமை தபால்…

சஜித்தின் அதிரடி அறிவிப்பு!! -கலக்கத்தில் அரசியல் வாதிகள்-

எனது அரசாங்கத்தின் கீழ் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய எவருக்கும் எந்தவித பதவிகளும் வழங்கப்படாது என புதிய ஜனநாயக முன்னணியின் சஜித்…

வாக்களிப்பை புகைபடம் எடுத்து பேஸ்புக்கில் போட்டால் 3 வருட சிறை!! -மஹிந்த தேசபிரிய எச்சரிக்கை-

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடும் அரச உத்தியோகஸ்தர்கள் வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில்…

யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிய மகேஸ் சேனாநாயக்கா!!

யாழ்ப்பாணத்தில் தனக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கா நேரடியாக இறங்கியுள்ளார். சிவில் அமைப்புக்களின் சார்பில்…

மாணவர்கள் பாலியல் துஸ்பிரயோகம்!! -ஆசிரியர் கைது-

தம்புள்ளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மாணவர்களுடன் முறைகேடாக நடந்து கொண்ட குற்றச்சாற்றுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 6…

தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் தரும் ஆணையை தாழ்மையோடு ஏற்போம்!! -நாமல் ராஜபக்ச-

தமிழ் மக்கள் தமது ஜனநாயக பலத்தை நிரூபிப்பதற்கான ஜனாதிபதி தேர்தலில் அணைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்