தனிமையில் இருந்த வயோதிபப் பெண் கொலை!! -யாழ் கோண்டாவில் பகுதியில் கொடூரம்-
யாழ்ப்பாணம் – கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த வயோதிபப் பெண் கழுத்து அறுத்துக் கொலை…
யாழ்ப்பாணம் – கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த வயோதிபப் பெண் கழுத்து அறுத்துக் கொலை…
யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின் 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…
யாழ்ப்பாணத்தில் 15 வயது பாடசாலை சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய 19 வயது இளைஞனையும், அதற்கு உதவிய பெண்ணையும் எதிர்வரும்…
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் பிரசார நடவடிக்கைக்காக இரு கட்சிகளும் வெளிநாட்டில் இருந்து…
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய முன்னணியை உடைக்கும் நடவடிக்கையில் மஹிந்த மற்றும் கோட்டாவின் தரப்பினர் முன்முரமாக ஈடுபட்டு…
சுழிபுரம் மாணவி படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
புத்தளம் வன்னாத்தவில்லு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக…
ஹெரோயின் போதை பொருள் கடத்தல் சம்பவம் ஒன்றை முறியடித்த பொலிஸார் 30 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயில் போதைப்…
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய…
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர்…