Fri. Mar 29th, 2024

இன்றைய செய்திகள்

தனிமையில் இருந்த வயோதிபப் பெண் கொலை!! -யாழ் கோண்டாவில் பகுதியில் கொடூரம்-

யாழ்ப்பாணம் – கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த வயோதிபப் பெண் கழுத்து அறுத்துக் கொலை…

யாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல்;!! -4 ஆண்டுகளின் பின் குற்றப்பத்திரிகை தாக்கல்-

யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின் 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

15 வயது சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய முஸ்லீம் இளைஞர்!!

யாழ்ப்பாணத்தில் 15 வயது பாடசாலை சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய 19 வயது இளைஞனையும், அதற்கு உதவிய பெண்ணையும் எதிர்வரும்…

மக்களே அவதானம்!! -நாட்டில் 20 வெளிநாட்டு ஹேக்கர்கள்-

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் பிரசார நடவடிக்கைக்காக இரு கட்சிகளும் வெளிநாட்டில் இருந்து…

சஜித்தின் கூட்டணிக்குள் புகுந்து ஆட்டம் காட்டும் கோட்டா!! -திணறும் ஜக்கிய தேசிய முன்னணி-

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய முன்னணியை உடைக்கும் நடவடிக்கையில் மஹிந்த மற்றும் கோட்டாவின் தரப்பினர் முன்முரமாக ஈடுபட்டு…

சுழிபுரத்தில் 6 வயது சிறுமி கொலை!! -சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு-

சுழிபுரம் மாணவி படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…

வீசா இன்றியிருந்த 7 சீனர்கள் கைது!!

புத்தளம் வன்னாத்தவில்லு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக…

யூ.என்.பியில் இருந்து கோட்டாவின் பக்கம் தாவிய விஜயதாச ராஜபக்ச!!

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய…

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள்!! -உரிய விசாரணை நடக்கும் என்கிறார் ரணில்-

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்