மாணவர்கள் பாலியல் துஸ்பிரயோகம்!! -ஆசிரியர் கைது-
தம்புள்ளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மாணவர்களுடன் முறைகேடாக நடந்து கொண்ட குற்றச்சாற்றுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் 6 இல் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காகவே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் 37 வயதுடைய நாவுல பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.