Tue. May 14th, 2024

இன்றைய செய்திகள்

கோட்டாபயவிற்கு ஆதரவு!! -தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் அறிவிப்பு-

தமிழரசு கட்சியின் வாகரை பிரதேச சபை உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் ஜனாதிபதி தேர்தலில்…

16 கிலோ கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!!

கிளிநொச்சி சேவியர்கடை சந்தி பகுதியில் வைத்து 16 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி அம்பாள்குளம்…

உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் 4000 பேர் களத்தில்!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் 4000 பேரை ஈடுபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது….

கோத்தாவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்!! -உண்மையை வெளியிட கோரி உண்ணாவிரதம்-

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை உத்தியோக பூர்வமான நீக்கியமைக்கான ஆதாரத்தை வெளிப்படுத்த…

கோத்தாவின் பிரச்சாரத்திற்கு சென்ற யுவதி துஸ்பிரயோகம்!! -விசாரணை நடத்தாத 3 பொலிஸ் அதிரடி நீக்கம்-

கோத்தாவின் பிரச்சார கூட்டத்திற்குச் சென்று வீடு திரும்பிய யுவதி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காத 3…

கிளிநொச்சி மண் கடத்தலை தடுத்ததால் வீடு புகுந்து வாள்வெட்டு!! -4 பேர் காயம்-

கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவம் காயமடைந்த 4 பேர் வைத்தயி சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியில் உள்ள…

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!!

ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள தங்களுக்கு வழங்கப்படும் வாக்கு சீட்டில் சரியான ஒருவருக்கு புள்ளடியிட தவறினால் அவர்களுக்கு மீண்டும் வாக்குச் சீட்டு…

யாழ்.பாடசாலையில் மாணவியை தீண்டிய விசப் பாம்பு!!

யாழ்.நகரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மாணவியை விசப் பாப்பு தீண்டியதை அடுத்து அவர் வைத்திய…

கட்டுநாயக்காவில் மின் தடை!! -பதறிய அதிகாரிகள்-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான…

மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்தவர்களை அச்சுறுத்திய இராணுவம்!!

மாவீரர் தின நிகழ்வுகளுக்காக கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர். இன்று காலை அம்பாறை,…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்