இன்று வெள்ளிக்கிழமை 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் மாலை 4.40 மணிவரைக்கும், மாலை 6 மணி முதல் இரவு 7.20 மணிக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.