வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு!!
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி…
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி…
மின்சாரம் தாக்கியதில் அம்பலந்தோட்டை – லியன்கஸ்தோட்டை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு அருகில் இணைக்கப்பட்டிருந்த…
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆரதிப்பதாக உத்தியோக பூர்வமான அறிவிப்பினை விடுத்துள்ளது. கூட்டமைப்பில் தலைவர்…
இலங்iகைளில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ் நாகவிரைக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை…
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவுகளை எடுப்பதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடவுள்ளது….
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கண் நோய் மிக வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் மக்களை எச்சரிக்கை செய்துள்ளனர். தேசிய கண்…
வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடன் இருந்து…
நடைபெறவுள்ள ஜனாதபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் ரெலோ அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக கட்சிக்கு எழுத்து…
அமைச்சர் ரவுப் ஹக்கிற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி முன்னாள் நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம் சியாட் தெரிவித்துள்ளார்….