Tue. May 14th, 2024

எல்லை தாண்டிய 10 இந்திய மீனவர்கள் கைது!!

வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடன் இருந்து இழுவை படகுகள் இரண்டை மீட்ட கடற்படையினர் அவர்களை யாழ்.கடற்றொழில் நீரியல் வழத்திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்