Fri. May 3rd, 2024

யா/வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும்,  பரிசளிப்பு விழாவும்

யா/வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும்,  பரிசளிப்பு விழாவும் நாளை மறுதினம் சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வித்தியாலய முதல்வர் கு.ரவீந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியபாலன், நிறுவுநர் நினைவுப் பேருரையை பாடசாலையின் பழைய மாணவரும்,  பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான தி.கார்த்திகேயன் நிகழ்த்தவுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்