Mon. Apr 29th, 2024

சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்!! -இதுவரை 588 முறைப்பாடுகள் பதிவு-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் 588 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி…

வைத்தியருடன் முரண்பட்ட குடி போதையில் இருந்த 4 இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டதாக புகார்

நேற்றய தினம் 4 இளைஞர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக போத்தல் ஒன்றால் குத்தி காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் புளியங்குளம்…

மைத்திரியின் ஆதரவு சாஜித்க்கு?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கோதபய ராஜபக்ஷவுடன் எந்தவொரு பிரச்சார கூடங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து பங்குபற்றமாட்டார் என்று…

பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு கட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் முன்னணி

பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூடத்தில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் முன்னணி கையெழுத்திடாமல் இன்று வெளியேறியது. யாழ்ப்பாண…

அரசியல் கைதிகள் உடனே விடுதலை, 2 வருடத்தில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, பருத்தித்துறையில் நாமல் ராஜபக்ச

இன்று பருத்தித்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்  பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல்…

பல்கலை மாணவர்களுக்கும் – தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு ஆரம்பம்!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை தமிழ் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம்…

கிளிநொச்சியல் பொலிஸ் துப்பாக்கிச் சூடு!! -மதுவரி திணைக்கள அதிகாரி காயம்-

கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த மதுவரி திணைக்கள உத்தியோத்தரின் ஜீப் ரக வாகனத்தின்…

நல்லாட்சி அரசாங்கம் நீடித்தால் நாட்டில் எதுவும் மிஞ்சாது – மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கடவத்தையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் நல்லாட்சி அரசாங்கத்தை…

முரளிதரனின் கண்டுபிடிப்பு ; தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையே அவர்களின் தோல்விக்கு காரணம்

தமிழர்கள் இடத்தில் உள்ள தாழ்வு மனப்பான்மையே அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா…

நந்திக்கடல் பேசுகிறது நுால் வெளியீடு.

முள்ளிவாய்க்கால் போா் காலத்தையும், அப்போது இடம்பெற்ற துயரங்களையும் அடிப்படையாக கொண்ட ஜெராவின் “நந்திக்கடல் பேசுகிறது” என்ற நுால் இன்று வெளியிடப்பட்டுள்ளது….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்