Wed. May 15th, 2024

தருமபுரம் கண்ணகி நகரில் மரண வீட்டில் பணம் நகைகள் கொள்ளை- கணவன் மனைவி கைது

தர்மபுரம் கண்ணகி நகரில் உறவினர்கள் போல் பாசாங்கு செய்து மரண வீட்டில் பணம் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் கடந்த 13ஆம் திகதி அன்று மரணச் சடங்கு நடைபெற்றது இதில் உறவினர் போல் பாசாங்கு செய்து கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் வீட்டில் உள்ள அலுமாரியில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தையும் ஒரு பவுன் தங்க நகையை கொள்ளையடித்து கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் பின்னர் மரணச்சடங்கு முடிவுற்ற பின்பு அலுமாரியைபார்த்த பொழுது பணம் நகை இல்லாததை அறிந்து உறவினர்கள் தேடியபோது கிடைக்கவில்லை பின்னர் சந்தேகம் கொண்டு தருமபுரம் போலீசாரிடம் முறைப்பாடு பதிவு செய்தர்கள் போலீசார் கண்காணிப்பு கமரா மூலம் திருடர்களை இனங்களுடன் நேற்றைய தினம் குறித்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரி நிலைய பொறுப்பதிகாரி.கின்சிலிகேர தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்