Tue. May 14th, 2024

முரளிதரனின் கண்டுபிடிப்பு ; தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையே அவர்களின் தோல்விக்கு காரணம்

தமிழர்கள் இடத்தில் உள்ள தாழ்வு மனப்பான்மையே அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை சூரியன் FM வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பொழுதே போதே அவர்இவ்வாறு குறிப்பிட்டார். தாம் உண்மையை கூறுவதன் காரணமாகவே தனக்கு எதிராக பிரச்சினைகள் உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளானது அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்டது என்றும் இதன் பொழுது முரளிதரன் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் இடம்பெற்ற கோத்தபாய ராஜபக்சவின் இளைஞர் அமைப்பு மகாநாட்டின் பொழுது விடுதலைப்புலிகளை அழித்த நாளே எனது வாழ்வின் மிகவும் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்ட அவர் பின்னர் அதை மறுதலித்திருந்தார்..

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்