வெடி மருந்துடன் இருவர் கைது
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2 கிலோ கிராம் வெடி மருந்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் அதிகாலை குறித்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளனகைதாகிய இருவரும் பளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளைபளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்