Thu. May 2nd, 2024

சிறப்புச் செய்திகள்

வாகன விபத்தில் 2 இளைஞர்கள் சாவு!!

கொ{ஹவல – வலவ்வத்தை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இளைஞர்கள் சாவடைந்துள்ளனர். குறித்த வீதியில்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன அனுமதி பாத்திரம் நீக்கம் -சஜித் உறுதி

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதி பத்திரத்தை…

அமைச்சா் அா்ஜின தலமையில் உயா்மட்ட கலந்துரையாடல். நவம்பாில் விமானசேவை ஆரம்பம்.

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிப்பது தொடா்பில் இன்று உயா்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. சிவில் விமானசேவைகள் அமைச்சா்…

சங்கிலி அறுத்தவா்கள் நையப்புடைக்கப்பட்ட பின் பொலிஸில் ஒப்படைப்பு.

அக்கராயன் கிராமத்தில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்த திருடா்களை துரத்தி சென்ற இளைஞா்கள் திருடா்களை மடக்கி பிடித்து…

யாரும் கற்பனை செய்யமுடியாத ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர் நாளை எம்முடன்– கண்டியில் வைத்து மஹிந்த தகவல்

ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பிரமுகரும் அதன் தலைர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் விரைவில் கோதபய ராஜபக்ஷவுக்கு…

தேர்தல் முறைப்பாடுகளை இனி மனித உரிமை ஆணைக்குழுவில் பதியலாம்!!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை…

தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையில் கூட்டமைப்பு காத்திருக்க முடிவு

பிரதான கட்சிகளின் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கிறார்கள் என்பதை பொறுத்தே எங்களின் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின்…

இலங்கை மீனவர்களை விடுதலை செய்!! -யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி-

இந்திய அரசினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடும் கவனயீர்ப்பு…

நடேசலிங்கம் பிரியகுடும்பத்துக்காக 30 மில்லியன் செலவு செய்த ஆஸ்திரேலிய அரசு

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் பிரியா குடும்பத்துக்காக , அந்தநாட்டின் அரசாங்கம் இதுவரை 30…

பிரபாகரனின் பெற்றோரை நானே காப்பாற்றினேன்!! -இப்படி கூறுகிறார் கோட்டா-

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய், தந்தையை நானே காப்பாற்றினேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்