வாகன விபத்தில் 2 இளைஞர்கள் சாவு!!
கொ{ஹவல – வலவ்வத்தை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இளைஞர்கள் சாவடைந்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று, எதிர்த்திசையில் பயணித்த உந்துரளியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் காயமடைந்து, களுத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளனர்.
பெபபிலியான மற்றும் கொ{ஹவளை பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுர்டைய இளைஞர்களே இந்த விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.