Fri. May 17th, 2024

யாழ் மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ் மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் தெல்லிப்பளை சுகாதார பிரிவில் 35 பேருக்கும்,  சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 28 பேருக்கும்,  உடுவில் சுகாதார பிரிவில் 18 பேருக்கும் பருத்தித்துறை சுகாதார பிரிவில் 8 பேருக்கும்,  சாவகச்சேரி சுகாதார பிரிவில் 7 பேருக்கும்,  நல்லூர் சுகாதார பிரிவில் 7 பேருக்கும்,  கோப்பாய் சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  யாழ் சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  சிறைச்சாலையில் மூவருக்கும் என 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (21)

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்