மூச்சு திணறல் காரணமாக 6 வயது சிறுமி பலி
மூச்சு திணறல் காரணமாக சாவகச்சோி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்.கைதடியை சேர்ந்த 6 வயதான லயந்தினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
கோரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சிறுமியின் சடலம் சாவகச்சோி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது