Thu. May 2nd, 2024

சிறப்புச் செய்திகள்

தள்ளிப்போன 1000 ரூபா அதிகரிப்பு , பாராளுமன்ற தேர்தலுக்கு பிறக்காம் – ஏமாற்றப்படும் மலையக மக்கள்

உறுதியளிக்கப்பட்ட 1000 ரூபா சம்பளம் கிடைக்குமா ..மீண்டும் மீண்டும் வாக்குறுதி மட்டுமே, ஏமாற்றப்படும் மலையக மக்கள். ஜனாதிபதி தேர்தல் காலத்தில்…

அனுமதி பெறாத கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக ரஞ்சன் ராமநாயக்க கைது

உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று…

மாந்தை மேற்கில் நாட்டை அழகு படுத்தும் ஜனாதிபதியின் திட்டம் ஆரம்பித்து வைப்பு-

நாட்டை அழகு படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பயணிகள்…

பயணிகளின் வசதி கருதி 2000 புதிய பஸ்கள் இறக்குமதி செய்ய அமைச்சு முடிவு

பொது போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்த 2,000 பேருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜப்பான்,…

முச்சக்கரவண்டி மதகுடன் மோதியதால் இருவர் காயம்

கோப்பாய் பாலத்திற்கு அருகில் நேற்று இரவு (02) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். வேகமாக சென்ற முச்சக்கர…

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சூடுபிடிக்கும் பிரச்சினைகள்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தமிழ் கூட்டமைப்பின் பாராமுகம் தமது கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர் முதல் ஒரு…

கேலிக்கூத்தாகும் இலங்கையின் சட்டம், ராஜித சேனாரத்ன பிணையில் வெளியே, ரூமி மும்மது பிணை மனு நிராகரிக்கப்ட்டு உள்ளே

முன்னாள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முகமதுவுக்கு பிணை பெற்றுக்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது அவர் தற்போது…

கசிப்பை இல்லது ஒழிக்க வேண்டும்: இல்லையேல் தற்கொலை செய்வேன்!! -9 மாத குழந்தையுடன் தாய் வீதியில் இருந்து போராட்டம்-

கிளிநொச்சியில் நடக்கும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை இல்லாது ஒழிக்காவிட்டால் குழந்தையுடன் தற்கொலை செய்வேன் என்று கூறி தாய் ஒருவர்…

பிள்ளையார் கதை விரதத்திற்கு தீர்த்தமாட கேணிக்குள் இறங்கிய இளைஞன் பலி!!

பிள்ளையார் கதை விரதத்தை முடிப்பதற்காக தீர்த்தமாட சென்ற இளைஞன் தீர்த்த குளத்தில் மூழ்கி உரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் ஒருவர் கொலை

ராகமவில் உள்ள கண்டலியத்த பலுவாவில் பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்