சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வன்னி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்
சந்நிதியான் ஆச்சிரமத்தால் இடர்நிலை காரணமாக இடர்படும் எமது வன்னி மாவட்ட விசுவமடு கிராம மக்களுக்காக அத்தியவசியமான உணவுப் பொருள்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விசுவமடு கிழக்கு (m/50), விசுவமடு மேற்கு (m/49) பிரிவுகளிற்கு 100 குடும்பங்களுக்கு அத்தியவசியமான உணவுப்பொருட்கள் சந்நிதியான் ஆச்சிரம மோகன் சுவாமி அவர்களால்
வழங்கப்பட்டுள்ளது.