Fri. May 17th, 2024

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் ஒருவர் கொலை

ராகமவில் உள்ள கண்டலியத்த பலுவாவில் பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்