இரகசிய பார்ட்டியா -119 க்கு அழைக்க கோரும் பொலிஸ்
தற்பொழுது நடைமுறையில் உள்ள பயண தடைச்சட்ட காலத்தில் விசேடமாக வார இறுதி நாட்களில் யாராவது இரகசியமாக பார்ட்டிகள் அல்லது கொண்டாடங்களில் ஈடுபடுவது தொடர்பாக தெரிந்தால் உடனடியாக 119 க்கு அழைக்குமாறு பொலிஸ் செய்தி தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் கோரோனோ தொற்று அதிகரித்து செல்வதால் இரகசியமாக இடம்பெறும் கொண்டாடங்களை தடத்து நிறுத்த பல பொலிஸ் குழுக்கள் தாயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.