Fri. May 17th, 2024

சிறப்புச் செய்திகள்

சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு தமிழ் சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது!

சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு தமிழ் சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது என்று சாவகச்சேரியில் கலாநிதி அகிலன் தெரிவித்துள்ளார். மண் அகழ்வு, கொலை, கொள்ளை,…

டெங்கு காய்ச்சல் காரணமாக 16 நாட்கள் கோமா நிலையில் இருந்த குடும்பஸ்தர் மரணம்

டெங்கு காய்ச்சல் காரணமாக 16 நாட்கள் கோமா நிலையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 28/12/2019 சனிக்கிழமை மரணமடைந்துள்ளார்…

மன்னார் மாவட்டத்தில் 120 கிலோ மீற்றர் கரையோர பகுதிகள் இராணுவத்தால் தூய்மைப்படுத்தல்

இலங்கை இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கையில் கடற்கரை கரையோர பிரதேசங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது….

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே எனது விரும்பம்!! -தேசிய ரீதியில் இடம்பிடித்த தமிழ் மாணவர் கூறினார்-

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அர்பணிப்புள்ள சேவையை புரிவேன் என கபொ த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் அகில…

துணிவிருந்தால் ரிஷாத் பதியுதீனை கைது செய்யுங்கள் , சவால் விடும் ஹிருணிகா பிரேமச்சந்திர

ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஆட்சியில் உள்ளவர்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால், அவரை…

பருத்தித்துறை பிரதேச சபையின் 2019 ஆண்டுக்கான வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

வாசிப்பு பழக்கம் குறைவடைந்து சிமாட் தொலைபேசிகள் மற்றும் சினிமா தொடர் பார்வையிடுவது அதிகரிப்பதால் கல்வியில் பின்னடைவு ஏற்படுவதாக வடமராட்சி வலய…

ராஜித சேனாரத்னவை ஒளித்து வைத்திருந்தது சந்திாிக்காவா? இனவாதிகள் போா்க்கொடி.

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சா் ராஜித சேனாரத்னவை கைது செய்யவிடாது ஒளித்து வை த்திருந்தது முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா அம்மையாா்…

ராஜித்த சேனாரத்ன சற்று முன் சி.ஜ.டியால் கைது!!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பில் வைத்திய சாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…

மன்னாரில் சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிராக போராட்டம்-மகஜர் கையளிப்பு

மன்னாரில் சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிராக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (27)  காலை…

சாவகச்சேரியில் பாரிய தீ!! -3 கடைகள் எரிந்து நாசம்-

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஏ-9 வீதியில் அமைந்துள்ள கடைத் தொகுதியில் ஏற்பட்ட தீயால் 3 விற்பனை நிலையங்கள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன. இந்த…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்