Fri. May 17th, 2024

துன்னாலையில் கசிப்புடன் பெண் கைது

வடமராட்சி பகுதியில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் துன்னாலை மேற்கு சக்குச்சம்பாதி எனும் இடத்தில்  நடைபெற்றது.
குறித்த 37 வயது மதிக்கத்தக்க  பெண்ணிடமிருந்து  21 ஆயிரத்து 750 மில்லி லீற்றர் கோடாவும்,  2 ஆயிரத்து 250 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்