Fri. May 17th, 2024

ஐயனார் வீதியில் கொரோனாவால் ஒருவர் மரணம்

பருத்தித்துறை பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஐயனார் வீதி பருத்தித்துறையைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்