Mon. Apr 29th, 2024

இன்றைய செய்திகள்

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு…

கணபதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கணபதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு நிறைவு விழாவும் துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை…

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக – சிவஞானம் சிறீதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலேயே இவர்…

நெல்லியடி சிங்கர் ஃபைனன்ஸ் நிறுவனத்திலிருந்து அபாயகரமான ஒலி

நெல்லியடி சிங்கர் ஃபைனன்ஸ் நிறுவனத்திலிருந்து அபாயகரமான ஒலி எழுப்பப்பட்டது. இச்சம்மபம் சற்றுமுன்னர் நெல்லியடி சந்தியில் உள்ள நிறுவனத்தில் நடைபெற்றது. நெல்லியடி…

கனகம்மா அறக்கட்டளை UK அமைப்பினரால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு

திருமதி முத்துப்பிள்ளை தம்பிப்பிள்ளையின் ஞாபகார்த்தமாக கனகம்மா அறக்கட்டளை UK அமைப்பினரால் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பொங்கல் பொருட்கள் இன்று…

வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்ட இளைஞன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்

மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது குறித்த சம்பவம் இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில்…

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் தொடர்ந்தும் அழகு மாட அலங்கார கப்பல்கள்

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் தொடர்ந்தும் அழகு மாட அலங்கார கப்பல்கள் கரையொதுங்கி வருகின்றன. இன்று திங்கட்கிழமையும் பிற்பகல் 5…

வடமராட்சி வல்லிபுரக் கோயிலுக்கு பின்புறமாக கஞ்சா மீட்பு

வடமராட்சி வல்லிபுரக் கோயிலுக்கு பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த…

விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்கள் அறிவிப்பு – ஆ.கேதீஸ்வரன்

 தற்போது நாட்டில் நிலவும் தீவிர டெங்கு பரம்பல் நிலமையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சினால் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக…

பருத்தித்துறை பகுதியில் மீன் சேகரித்து வைக்கும் வாடி நிலையம் எரிந்ததில் இரு சகோதரர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை பகுதியில் மீன் சேகரித்து வைக்கும் வாடி நிலையம் எரிந்ததில் இரு சகோதரர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்