Thu. Mar 28th, 2024

இன்றைய செய்திகள்

வீதியில் நெல் உலர வைத்தவர் விபத்தில் மரணம்

வடமராட்சி பகுதியில் நெல் உலர் வைத்த கூலித் தொழிலாளிக்கு  விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்துள்ளார். வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இவ்விபத்து…

யாழ்ப்பாண பல்கலைக்கழக வலைப்பந்தாட்டத்தில் கலைப்பீட அணி சம்பியன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பீடங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தொடரில் கலைப் பீட மாணவிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியன் கிண்ணத்தைச்…

மைக்கல் நேசக்கரம் ஊடாக வாழ்வாதார உதவி

ஒரு காலினை இழந்த  ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 87000 வழங்கி வைக்கப்பட்டது. மாலைசந்தை மைக்கல் நேசக்கரம் அமைப்பின் ஊடாக…

நெல்லியடி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் திருட்டு

நெல்லியடியில் இயங்கும் கட்டைவேலி பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் திருட்டுச் சம்பவம்…

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு…

கணபதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கணபதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு நிறைவு விழாவும் துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை…

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக – சிவஞானம் சிறீதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலேயே இவர்…

நெல்லியடி சிங்கர் ஃபைனன்ஸ் நிறுவனத்திலிருந்து அபாயகரமான ஒலி

நெல்லியடி சிங்கர் ஃபைனன்ஸ் நிறுவனத்திலிருந்து அபாயகரமான ஒலி எழுப்பப்பட்டது. இச்சம்மபம் சற்றுமுன்னர் நெல்லியடி சந்தியில் உள்ள நிறுவனத்தில் நடைபெற்றது. நெல்லியடி…

கனகம்மா அறக்கட்டளை UK அமைப்பினரால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு

திருமதி முத்துப்பிள்ளை தம்பிப்பிள்ளையின் ஞாபகார்த்தமாக கனகம்மா அறக்கட்டளை UK அமைப்பினரால் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பொங்கல் பொருட்கள் இன்று…

வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்ட இளைஞன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்

மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது குறித்த சம்பவம் இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்