Mon. Apr 29th, 2024

இன்றைய செய்திகள்

இன்று சனிக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று சனிக்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி வடமராட்சி…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆண்டு நிறைவு விழாவும் கண்காட்சியும் மற்றும் மலர் வெளியீடும்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆண்டு நிறைவு விழாவும் கண்காட்சியும் மற்றும் மலர் வெளியீடும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9…

பருத்தித்துறை வாசிக்கு கொரோனா தொற்று உறுதி

பருத்தித்துறை வாசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொண்டை நோ என வந்தவருக்கே…

இணுவில் குப்பை கொட்டும் இடம் பார்வையிட்டனர்

இணுவில் காரைக்காலில் அமைந்திருக்கும் நல்லூர் பிரதேச சபையின் திண்மக் கழிவு அகற்றும் நிலையத்திற்கு நல்லூர் பிரதேச சபை  தவிசாளர் மயூரன்,…

வழமைபோல் பாடசாலை பெற்றோர் விசனம்

தீவக பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள்…

கிளிநொச்சி கல்வி வலயம் இரண்டாக பிரிப்பு

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டு கல்வி வலயங்களாக பிரித்து கிளிநொச்சி மாவட்டத்தில்  இயங்குவதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 கட்டடங்கள் கையளிப்பு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 பிரிவுக் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வு நேற்று(21) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மருத்துவ…

ஊழியர்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து

ஊழியர்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை…

வவுனியாவில் விமானப்படை 10 பேருக்கு கொரோனா

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்