Thu. Mar 28th, 2024

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆண்டு நிறைவு விழாவும் கண்காட்சியும் மற்றும் மலர் வெளியீடும்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆண்டு நிறைவு விழாவும் கண்காட்சியும் மற்றும் மலர் வெளியீடும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிக்கு தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெறவுள்ளது.

ஓய்வுநிலை அதிபர் அ.சிவநாதன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முதலில் ஆறுமுகநாவலரின் திருவுருவப்படம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படவுள்ளது.
இந்நிகழ்வில் சொற்பொழிவுகள், வில்லுப்பாட்டு, பண்ணிசையும் பாமாலையும் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்